follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1பிரித்தானிய பிரதிப் பிரதமர் இராஜினாமா

பிரித்தானிய பிரதிப் பிரதமர் இராஜினாமா

Published on

பிரித்தானிய பிரதிப் பிரதமர் டொமினிக் ராப் இன்று (21) திடீரென தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனக்கு எதிரான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணையை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இவர் நாட்டின் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

ராப் தனது முடிவு குறித்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார், அதை அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், தனக்கு எதிரான விசாரணை ஆபத்தான முன்னுதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவர் அரசாங்கத்தை ஆதரிப்பதாக தெரிவிக்கின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...