follow the truth

follow the truth

May, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபோராட்டக் கூடாரங்களில் இருந்த யுவதிகள் பிள்ளைகளைப் பெற்று வீதியில் விட்டுச் செல்கிறார்கள்......

போராட்டக் கூடாரங்களில் இருந்த யுவதிகள் பிள்ளைகளைப் பெற்று வீதியில் விட்டுச் செல்கிறார்கள்……

Published on

கடந்த வருடம் நடைபெற்ற காலி முகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களில் இருந்த யுவதிகள் பிள்ளைகளைப் பெற்று வீதியில் விட்டுச் செல்வதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மனநோயாளிகள் சிலர் எனவும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பின்னர், உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“.. அமைதியான போராளிகளை வீதிக்கு வர அனுமதித்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும் வழங்கினார். இப்போதும் கொடுத்திருக்கிறோம். போராட்டம் என்ற போர்வையில் பயங்கரவாத செயல்கள் நடத்தப்பட்டால், அது குறித்து அரசு கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டு மக்கள் வாழ முடியாது. போராட்டத்தில் கலந்து கொண்ட மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் விஷம் குடிப்பதைப் பார்க்கிறோம். கூடாரங்களில் வசித்தவர்கள் குழந்தைகளைக் பெற்று தெருவில் விட்டுவிட்டனர். நாட்டில் அப்படித்தான் இருந்தது. இன்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...