follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்சூடானில் இடம்பெற்ற மோதல்களில் 413 பேர் பலி

சூடானில் இடம்பெற்ற மோதல்களில் 413 பேர் பலி

Published on

சூடானில் மோதல்கள் காரணமாக சுமார் 413 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவு அறிக்கைகளின்படி 09 குழந்தைகளும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இந்த மோதல்களில் 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சூடானை சிவில் அரசாங்கத்தின் கீழ் இராணுவ ஆட்சிக்கு உட்படுத்துவது குறித்து அண்மையில் பரிசீலிக்கப்பட்டதன் காரணமாக, இராணுவத்திற்கு எதிராக இடைக்கால இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட சண்டை தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...

பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் ஹமாஸ் தலைவர் ஷின்வாரை கைது செய்ய பிடியாணை?

கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்காக ஹமாஸ் தலைவர் யஹ்யா ஷின்வாரை...