follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்சூடானில் இடம்பெற்ற மோதல்களில் 413 பேர் பலி

சூடானில் இடம்பெற்ற மோதல்களில் 413 பேர் பலி

Published on

சூடானில் மோதல்கள் காரணமாக சுமார் 413 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவு அறிக்கைகளின்படி 09 குழந்தைகளும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இந்த மோதல்களில் 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சூடானை சிவில் அரசாங்கத்தின் கீழ் இராணுவ ஆட்சிக்கு உட்படுத்துவது குறித்து அண்மையில் பரிசீலிக்கப்பட்டதன் காரணமாக, இராணுவத்திற்கு எதிராக இடைக்கால இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட சண்டை தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...