follow the truth

follow the truth

June, 7, 2025
Homeஉள்நாடுவிமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு சாவடிகள்

விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு சாவடிகள்

Published on

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் குடிவரவு மற்றும் குடியேற்றத்திற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (24) மாலை முதல் பல விசேட சாவடிகள் திறக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட “சுற்றுலா அபிவிருத்திக் குழு” அந்தப் பரிந்துரையை வழங்கியிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி,...