விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு சாவடிகள்

459

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் குடிவரவு மற்றும் குடியேற்றத்திற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (24) மாலை முதல் பல விசேட சாவடிகள் திறக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட “சுற்றுலா அபிவிருத்திக் குழு” அந்தப் பரிந்துரையை வழங்கியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here