மழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் தடைப்பட்டிருந்த எல்ல-வெல்லவாய வீதியின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
நேற்று (24) பிற்பகல் கரடகொல்ல பிரதேசத்தில் இருந்து எல்ல-வெல்லவாய வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.