நாளை ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வரவுள்ளதாக தெரியவருகின்றது.
நாளை முதல் 3 நாட்களுக்கு விவாதம் நடைபெறவுள்ளதுடன், வெள்ளிக்கிழமை பிற்பகல் இது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.