follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடு'அஜித் ரோஹனவுக்கு அப்படி சொல்ல முடியாது' - டிரான் அலஸ்

‘அஜித் ரோஹனவுக்கு அப்படி சொல்ல முடியாது’ – டிரான் அலஸ்

Published on

தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வழமையான நடைமுறைக்கு அமைய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

அஜித் ரோஹன உட்பட ஏழு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முழுமையான அனுமதிக்கு உட்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு அவ்வாறான இடமாற்றங்களை மேற்கொள்ள ஆணைக்குழு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு சேவைத் தேவையின் அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த வேளையில், அஜித் ரோஹன மாத்திரம் இடமாற்றத்தை மறுத்ததாகத் தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர், இது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...