follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடு'அஜித் ரோஹனவுக்கு அப்படி சொல்ல முடியாது' - டிரான் அலஸ்

‘அஜித் ரோஹனவுக்கு அப்படி சொல்ல முடியாது’ – டிரான் அலஸ்

Published on

தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வழமையான நடைமுறைக்கு அமைய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

அஜித் ரோஹன உட்பட ஏழு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முழுமையான அனுமதிக்கு உட்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு அவ்வாறான இடமாற்றங்களை மேற்கொள்ள ஆணைக்குழு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு சேவைத் தேவையின் அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த வேளையில், அஜித் ரோஹன மாத்திரம் இடமாற்றத்தை மறுத்ததாகத் தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர், இது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...