follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுமுன்னாள் ரக்பி தலைவர் 50 கோடி இழப்பீடு கோருகிறார்

முன்னாள் ரக்பி தலைவர் 50 கோடி இழப்பீடு கோருகிறார்

Published on

இலங்கை ரக்பி நிர்வாகத்தை கலைத்து, அதன் நற்பெயருக்கும் இலங்கை ரக்பி விளையாட்டிற்கும் சேதம் விளைவிப்பதற்காக ரக்பி நிர்வாகத்திற்கு ஒரு குழுவை நியமிப்பதன் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக 500 மில்லியன் ரூபா அல்லது 50 கோடி ரூபா நட்டஈடு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கையின் முன்னாள் தலைவர் றிஸ்வி இல்யாஸ் தெரிவித்தார்.

ரக்பி நிர்வாகத்தை கலைத்துவிட்டு குழுவொன்றை நியமித்து 30 வருடங்களுக்கு மேலாக ரக்பி நிர்வாகத்தில் தாம் ஏற்படுத்திய நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு விளையாட்டு அமைச்சுக்கு எதிரான வழக்கு தொடரும் எனவும் ரிஸ்வி இல்யாஸ் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...