follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுமுன்னாள் ரக்பி தலைவர் 50 கோடி இழப்பீடு கோருகிறார்

முன்னாள் ரக்பி தலைவர் 50 கோடி இழப்பீடு கோருகிறார்

Published on

இலங்கை ரக்பி நிர்வாகத்தை கலைத்து, அதன் நற்பெயருக்கும் இலங்கை ரக்பி விளையாட்டிற்கும் சேதம் விளைவிப்பதற்காக ரக்பி நிர்வாகத்திற்கு ஒரு குழுவை நியமிப்பதன் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக 500 மில்லியன் ரூபா அல்லது 50 கோடி ரூபா நட்டஈடு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கையின் முன்னாள் தலைவர் றிஸ்வி இல்யாஸ் தெரிவித்தார்.

ரக்பி நிர்வாகத்தை கலைத்துவிட்டு குழுவொன்றை நியமித்து 30 வருடங்களுக்கு மேலாக ரக்பி நிர்வாகத்தில் தாம் ஏற்படுத்திய நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு விளையாட்டு அமைச்சுக்கு எதிரான வழக்கு தொடரும் எனவும் ரிஸ்வி இல்யாஸ் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...

புத்தளத்தில் பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

சீரற்ற காலநிலை தொடர்வதால் புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற...