follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுமுன்னாள் ரக்பி தலைவர் 50 கோடி இழப்பீடு கோருகிறார்

முன்னாள் ரக்பி தலைவர் 50 கோடி இழப்பீடு கோருகிறார்

Published on

இலங்கை ரக்பி நிர்வாகத்தை கலைத்து, அதன் நற்பெயருக்கும் இலங்கை ரக்பி விளையாட்டிற்கும் சேதம் விளைவிப்பதற்காக ரக்பி நிர்வாகத்திற்கு ஒரு குழுவை நியமிப்பதன் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக 500 மில்லியன் ரூபா அல்லது 50 கோடி ரூபா நட்டஈடு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கையின் முன்னாள் தலைவர் றிஸ்வி இல்யாஸ் தெரிவித்தார்.

ரக்பி நிர்வாகத்தை கலைத்துவிட்டு குழுவொன்றை நியமித்து 30 வருடங்களுக்கு மேலாக ரக்பி நிர்வாகத்தில் தாம் ஏற்படுத்திய நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு விளையாட்டு அமைச்சுக்கு எதிரான வழக்கு தொடரும் எனவும் ரிஸ்வி இல்யாஸ் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு மாநகர சபை மேயர் பதவி ஏற்பு

கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெல்லி பல்தாசர் இன்று (18) பதவி ஏற்றுள்ளார். 2025 உள்ளூராட்சித் தேர்தலில்...

கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தம்

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப்...

கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...