கொழும்பின் சில பகுதிகளுக்கு திடீர் நீர்வெட்டு

239

கோட்டை மற்றும் கடுவெல நகர சபைக்கு உட்பட்ட சில பிரதேசங்களுக்கு இன்று இரவு 9 மணி வரைக்கும் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 4,5,7 மற்றும் 8 ஆகிய பகுதிகளுக்கு இரவு 09 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here