follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1தேசிய மக்கள் சக்தி IMF இற்கு எதிராக வாக்களிக்கும்

தேசிய மக்கள் சக்தி IMF இற்கு எதிராக வாக்களிக்கும்

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைகளுக்கு எதிராக தேசிய மக்கள் கட்சி நிச்சயமாக வாக்களிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் அனுமதியின்றி கடனை செலுத்துவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் தீர்மானம் எடுப்பதாகவும், அந்த தீர்மானத்திற்கும் நிதி நிதியத்தின் செயற்பாட்டிற்கும் தொடர்பு இருப்பதாகவும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நிதிய முன்மொழிவு தொடர்பில் ஜனாதிபதி வெறித்தனமான போக்கை காட்டி வருவதாகவும், சொத்துக்களை சுவீகரிப்பதாக கூறி பல்கலைக்கழக விரிவுரையாளர்களை அச்சுறுத்தி வருவதாகவும் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க வரிகள் காரணமாக பல தொழில் நிபுணரின் சம்பளம் எதிர்மறையாக சென்றுள்ளதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...