follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉலகம்சூடான் மோதலில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

சூடான் மோதலில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

Published on

சூடானின் கார்ட்டூமில் நடந்து வரும் மோதல்களால் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த மோதல்களில் 411 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் 2000க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள போதிலும், அதனை விட அதிகமானோர் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட சூடான் சுகாதார அமைச்சு, மோதலின் ஆரம்பத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, போராளிகள் உட்பட மொத்தம் 528 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், 4,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024-ம்...

அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டேன் – ரஷ்ய ஜனாதிபதி

துருக்கியில் நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி...