கடன் உச்ச வரம்பை உயர்த்தவோ அல்லது இடைநிறுத்தவோ காங்கிரஸ் தவறினால் ஜூன் 1 ஆம் திகதிக்குள் அமெரிக்காவில் பணம் இல்லாமல் போகும் என திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் எச்சரித்துள்ளார்.
கடன் வரம்பை எட்டினால் அமெரிக்க அரசாங்கம் இனி கடன் வாங்க முடியாது என்று அவர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.