follow the truth

follow the truth

June, 12, 2025
Homeஉள்நாடுமக்களின் துயரங்களைக் கேட்க சிறிகொத்தவின் கதவுகள் திறந்தன

மக்களின் துயரங்களைக் கேட்க சிறிகொத்தவின் கதவுகள் திறந்தன

Published on

மக்களின் பிரச்சினைகளை தெரிவிப்பதற்கான மற்றும் தீர்வுகளை வழங்கும் பொதுக்கூட்டம் இன்று புறக்கோட்டையில் சிறிகொத்த கட்சியின் தலைமையகமான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தன தலைமையில் நடைபெற்றது.

இந்த பொது தினம் ஒவ்வொரு வாரமும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமைகளில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“தேர்தல் காலத்தில் மின்சாரக் கட்டணம் 33% குறைக்கப்படும் என்று கூறியதை அநுர நினைவில் கொள்ளட்டும்”

மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணையை நசுக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

கண்டி – மாத்தளை ரயில் மார்க்கத்தில் பொதிகளை ஏற்றுக் கொள்ளல் இடைநிறுத்தம்

கண்டி - பேராதனை இடையே ரயில் மார்க்கத்தில் திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால், கண்டி - மாத்தளை ரயில்...

ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு

இன்று (11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய...