follow the truth

follow the truth

June, 13, 2025
Homeஉள்நாடுதேர்தலை கோரும் ஹகீம்

தேர்தலை கோரும் ஹகீம்

Published on

தற்போது தேர்தல் வரைபடம் நீக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணயம் என்ற பொய்யை வைத்து இழுக்கிறது. இதன் காரணமாக சிறுபான்மை குழுக்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதாக ரவூப் ஹக்கீம் கூறுகிறார்.

இவ்விடயத்தில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். பழைய வாக்குப்பதிவு முறையை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மாகாண சபை வாக்கெடுப்பை முதலில் நடத்த வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமான விபத்து – ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் இலங்கை

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது குறித்து, இலங்கை மிகுந்த அதிர்ச்சியும் கவலையும்...

பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவன் பலி

பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (12)...

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

சிறைச்சாலை திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக, சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதி ஒருவரை...