follow the truth

follow the truth

June, 13, 2025
Homeஉலகம்Jetstar Airways விமானச் சேவை நிறுத்தம் - ஊழியர்கள் பாதிப்பு

Jetstar Airways விமானச் சேவை நிறுத்தம் – ஊழியர்கள் பாதிப்பு

Published on

சிங்கப்பூரை தளமாகக் கொண்டு செயல்படும் ஜெட்ஸ்டார் ஏஷியா (Jetstar Airways )விமானச் சேவை நிறுவனம் தனது சேவையை ஜூலை 31ஆம் திகதியுடன் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்த உள்ளது,

அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் அதன் தலைமை நிறுவனமான குவாண்டாஸ் எடுத்துள்ள முக்கிய உருமாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜெட்ஸ்டார் ஏஷியா விமானச் சேவை முடிவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 500க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது. எனினும், அவர்களுக்குப் பல வகைகளில் ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையிழப்போருக்கு பணிநீக்கப் பலன்கள், குவாண்டாஸ் நிறுவனத்திலோ அல்லது மற்ற நிறுவனங்களிலோ மறுவேலைவாய்ப்பு போன்றவை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் உயர்ந்து வரும் விநியோகிப்பாளர் செலவினம், விமான நிலையக் கட்டணங்கள், விமானச் சேவை கட்டணம் போன்றவற்றால் ஜெட்ஸ்டார் நிறுவனம் தனது விமானச் சேவையை நிறுத்திக்கொள்ளும் முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமான விபத்தில் 14 குழந்தைகள் உட்பட 133 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171...

இன்று விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் முதல்வர் பலி

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான...

242க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்து

குஜராத்தின் அஹமதாபாதில் 242க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. அஹமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா...