follow the truth

follow the truth

June, 13, 2025
Homeஉள்நாடுஜனாதிபதியால் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

ஜனாதிபதியால் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

Published on

அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தேசிய கொள்முதல் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளது.

இதன் தலைவராக டபிள்யூ. சுதர்மா கருணாரத்னவும், மற்ற உறுப்பினர்களாக வர்ணகுலசூரிய இவன் திசேரா, டி. பியசிறி தரணகம, சுமந்திரன் சின்னகந்து மற்றும் ஏ.ஜி. புபுது அசங்க குணவம்ச ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமான விபத்து – ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் இலங்கை

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது குறித்து, இலங்கை மிகுந்த அதிர்ச்சியும் கவலையும்...

பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவன் பலி

பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (12)...

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

சிறைச்சாலை திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக, சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதி ஒருவரை...