follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

Published on

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் காலி மாவட்டத்தில் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மட்டம் I மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் ஹாலி எல மற்றும் ஹல்துமுல்ல, காலி மாவட்டத்தில் பத்தேகம மற்றும் யக்கலமுல்ல, கேகாலை மாவட்டத்தில் கேகாலை, மாத்தளை மாவட்டத்தில் பல்லேபொல, மாத்தறை மாவட்டத்தில் பஸ்கொட மற்றும் கொட்டபொல ஆகிய இடங்களுக்கும் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...