follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1எரிபொருள் கொட்டகைகளை 3 வகைகளாகப் பிரிக்க தீர்மானம்

எரிபொருள் கொட்டகைகளை 3 வகைகளாகப் பிரிக்க தீர்மானம்

Published on

இலங்கையில் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் வர்த்தகத்தில் இணையும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்காக 350 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து பணியாற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (5) கொழும்பு பவுண்டேஷன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் எரிபொருள் கூடம் உரிமையாளர்கள் மற்றும் எரிபொருள் நுகர்வோருக்கு நன்மை பயக்கும் முடிவுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்களான இந்திக அனுருத்த, டி.வி.சானக்க உட்பட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...