follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்இன்று முடிசூடவிருக்கும் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர்

இன்று முடிசூடவிருக்கும் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர்

Published on

மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா இன்று (06) நடைபெறவுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பின்னர், பிரித்தானியாவின் அரியணைக்கு இளவரசர் சார்ல்ஸ் பெயரிடப்பட்டு, முடிசூட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் இந்த நிகழ்வில் 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களில் நூற்றுக்கணக்கான அரச தலைவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆங்கிலேயர்களின் முடிசூட்டு விழா நடந்து 70 ஆண்டுகள் ஆகிறது.

1953 ஆம் ஆண்டு, மன்னன் சார்லஸின் தாயார் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழா நடைபெற்றது.

இதில் 8,000 பேர் கொண்ட விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர்.

மன்னன் சார்ல்ஸ் மற்றும் ராணி பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து சிறப்பு தங்க முலாம் பூசப்பட்ட வண்டியில் வெஸ்மிண்டர் அபேக்கு வரும்போது முடிசூட்டு விழாக்கள் தொடங்கும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...