follow the truth

follow the truth

July, 2, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"தன்னை கட்சியில் இருந்து நீக்கினால், தனக்கு செல்ல பல இடங்கள் உண்டு" - பௌசி

“தன்னை கட்சியில் இருந்து நீக்கினால், தனக்கு செல்ல பல இடங்கள் உண்டு” – பௌசி

Published on

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்கிய போதிலும், தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எச்.எம். பௌசி நேற்று (7ம்) ‘தி ஐலண்ட்’டிடம் தெரிவித்துள்ளார்.

தாம் வெளியிடும் அறிக்கைகளின் அடிப்படையில் கட்சிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படும் என ஊடகங்களில் இருந்து தான் அறிந்ததாகவும் ஆனால் இதுவரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை தமக்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை கட்சியில் இருந்து நீக்கினால், தனக்கு செல்ல பல இடங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என...