follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1கொழும்பு பெண்கள் பாடசாலைக்கு ஊழல் நிறைந்த அதிபர்

கொழும்பு பெண்கள் பாடசாலைக்கு ஊழல் நிறைந்த அதிபர்

Published on

கொழும்பில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றிற்கு அதிபர் ஒருவர் ஊழல் மிக்கவராகவும் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் அரசியலமைப்புக்கு முரணாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுரகிமு லங்காவின் தலைவர் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ள இந்த அதிபர், பொது நிதியைப் பயன்படுத்தி பரீட்சை திணைக்களத்தின் மதிப்பீடு மற்றும் மதிப்பீடு தொடர்பான பட்டத்தை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

80 இலட்சம் ரூபாவுக்கு மேல் செலவழித்து பரீட்சை திணைக்களத்திற்கு தேவையான சேவையை வழங்காமல் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அரசியல் தலையீட்டின் அடிப்படையில் இந்த நியமனம் பெறப்பட்டுள்ளதாகவும், அதிபராக இருப்பதற்கு தேவையான தகுதி கூட அவருக்கு இல்லை எனவும் தேரர் குறிப்பிடுகின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...

பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல்...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...