நாமலிடம் இருந்து குற்றச்சாட்டு

324

உத்தியோகத்தர்களை பாராளுமன்ற குழுக்களுக்கு அழைப்பதன் மூலம் எவ்வாறு கடமை முகவரகங்களில் பணியாற்ற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், பாராளுமன்ற குழுக்களுக்கு அதிகாரிகளை அழைப்பதற்கு குறிப்பிட்ட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here