follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த 540 பேர் கைது

இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த 540 பேர் கைது

Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த 540 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சியின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை சிறைச்சாலை வீதியில் பி.டி.ஐ. கட்சி அலுவலகத்திலும் பொலிஸார் சோதனை நடத்தினர், மேலும் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட வேண்டிய கட்சி உறுப்பினர்களின் பட்டியலும் பல பொலிஸ் நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தால் பிணை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று காலை லாகூரில் உள்ள சமன்பார்க்கில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மெக்சிகோ வாகன விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா...

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...