follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஇனி அரச ஊழியர்களுக்கு 'சாக்குப்போக்கு' இற்கு வழியில்லை

இனி அரச ஊழியர்களுக்கு ‘சாக்குப்போக்கு’ இற்கு வழியில்லை

Published on

இன்று முதல் அரசு ஊழியர்கள் மீண்டும் கைரேகை இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

அரச ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கும் போது கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவதை இன்று (15) முதல் கட்டாயமாக்கியுள்ளனர்.

இதன்படி பணிக்கு பிரவேசிக்கும் போதும் வெளியேறும் போதும் கைரேகை இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 3 முதல் தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டது.

அதற்கான சுற்றறிக்கை கீழே;

news images

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...