follow the truth

follow the truth

June, 19, 2025
Homeஉள்நாடுகாசல்ரீயின் நீர்மட்டம் படிப்படியாக உயர்வு

காசல்ரீயின் நீர்மட்டம் படிப்படியாக உயர்வு

Published on

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெய்து வரும் கடும் மழை காரணமாக குறைந்திருந்த காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 15 அடி உயர்ந்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

காசல்ரி நீர்த்தேக்கத்தில் உள்ள அணையின் உயரம் 155 அடியாகவும், மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 122 அடியாக உயர்ந்துள்ளது.

நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 33 அடி அதிகமாக உள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துமிந்தவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 26 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மருமகள், மகள் மற்றும் மருமகன் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மருமகள், மகள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (19) காலை இலஞ்சம்,...

அடுத்த வாரம் முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க்

இலங்கையில் ஸ்டார்லிங்க் அடுத்த வாரம் செயல்படத் தொடங்கும் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஸ்டார்லிங்க் சேவைகளைப்...