follow the truth

follow the truth

June, 19, 2025
Homeஉள்நாடுஅனகொண்டாவுடன் புகைப்படம் எடுக்க ரூ.500

அனகொண்டாவுடன் புகைப்படம் எடுக்க ரூ.500

Published on

மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகளுக்கு உணவு வழங்குதல், விலங்குகளுடன் புகைப்படம் எடுப்பது, உள் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றுக்கு விதிக்கப்படும் கட்டணத்தை தேசிய விலங்கியல் துறை திருத்தியமைத்துள்ளது.

இதன்படி தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அனகொண்டாக்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு ரூ.500 அறவிடப்படவுள்ளது.

மேலும், அனைத்து உயிரியல் பூங்காக்களிலும் மாமிச உண்ணிகளுக்கு உணவளிக்க 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

மேலும், ரிதியகம சபாரி பூங்காவில் குளிரூட்டப்பட்ட பஸ்களை இயக்குவதற்கு 150 ரூபாவும் குளிரூட்டப்படாத பஸ்களை இயக்குவதற்கு 100 ரூபாவும் கட்டணமாக அறவிடப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பிம்ஸ்டெக் (Bengal Initiative for...

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து – பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனி ஆய்வில் உறுதி

சர்ச்சைக்குரிய 'தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி' (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய...

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம்

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும்...