follow the truth

follow the truth

June, 20, 2025
Homeஉள்நாடுதொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பது குறித்து கலந்துரையாடல்

தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பது குறித்து கலந்துரையாடல்

Published on

தொழிலாளர் உரிமைகள் மற்றும் கட்டளைச்சட்டங்கள் தொடர்பில் பிரதான தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (17) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடினர்.

தொழிலாளர் உரிமைகளை மேலும் பாதுகாப்பது மற்றும் அதிகாரமளிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதோடு, இவ்வேலைத்திட்டம் குறித்து சமூக கருத்தாடல் உருவாக்க வேண்டும் எனவும் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.

இதுவொரு சமூக உரையாடலுக்கு அப்பால் சமூக உடன்பாட்டை நோக்கி இட்டுச்செல்வதாக அமைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார். இதன் ஊடாக தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்படல், இதற்காக முன்வருதல் என்பன இடம்பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பிம்ஸ்டெக் (Bengal Initiative for...

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து – பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனி ஆய்வில் உறுதி

சர்ச்சைக்குரிய 'தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி' (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய...

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம்

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும்...