follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபிரபல பாடகர் கிறிஸ்டோபர் பால் காலமானார்

பிரபல பாடகர் கிறிஸ்டோபர் பால் காலமானார்

Published on

பழம்பெரும் பாடகர் கிறிஸ்டோபர் பால் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 87.

1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மொரட்டுவை சுதுவெல்லவில் பிறந்த கிறிஸ்டோபர் பால் புனித செபஸ்தியான் கல்லூரியில் கல்வி கற்றார்.

அப்போது இசைத்துறையில் நிபுணராக இருந்த சுனில் சாந்தவிடம் இசை பயின்ற கிறிஸ்டோபர் பால், 1958 ஆம் ஆண்டு தனது முதல் பாடலான “පේනා විලේ මැද ඕලු මලේ” என்ற பாடலை தனது சகோதரி பெர்னாட் பால் உடன் பாடினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...