follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபிரபல பாடகர் கிறிஸ்டோபர் பால் காலமானார்

பிரபல பாடகர் கிறிஸ்டோபர் பால் காலமானார்

Published on

பழம்பெரும் பாடகர் கிறிஸ்டோபர் பால் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 87.

1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மொரட்டுவை சுதுவெல்லவில் பிறந்த கிறிஸ்டோபர் பால் புனித செபஸ்தியான் கல்லூரியில் கல்வி கற்றார்.

அப்போது இசைத்துறையில் நிபுணராக இருந்த சுனில் சாந்தவிடம் இசை பயின்ற கிறிஸ்டோபர் பால், 1958 ஆம் ஆண்டு தனது முதல் பாடலான “පේනා විලේ මැද ඕලු මලේ” என்ற பாடலை தனது சகோதரி பெர்னாட் பால் உடன் பாடினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...