follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பொரளை சுற்றுவட்டப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை

பொரளை சுற்றுவட்டப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை

Published on

இன்று (18) பொரளை சுற்றுவட்டப் பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு பொரளையில் அனுஷ்டிக்கப்பட்டதுடன், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இராவண சக்தி அமைப்பு ஒன்று அவ்விடத்திற்கு வந்ததையடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...