follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஜனாதிபதி ரணிலுக்கு பொன்சேகா இன்று தலைவணங்குவாரா?

ஜனாதிபதி ரணிலுக்கு பொன்சேகா இன்று தலைவணங்குவாரா?

Published on

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில், பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்கட்சித்தலைவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், முப்படையினர் மற்றும் யுத்தத்தின் போது, உயிரிந்த இராணுவ வீரர்களின் உறவினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், இவ்வருடம் குறித்த நினைவு தினத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கலந்து கொள்ளவுள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவிய சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில்; தான் இம்முறை இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அரச தலைவன் என்ற ரீதியில் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு செலியூட் அடிப்பேன் எனவும், அது ஒரு ஒழுக்க முறை என்றும் இதில் அரசியல் பக்கச்சார்பு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...