follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1ஜனாதிபதி ரணிலுக்கு பொன்சேகா இன்று தலைவணங்குவாரா?

ஜனாதிபதி ரணிலுக்கு பொன்சேகா இன்று தலைவணங்குவாரா?

Published on

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில், பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்கட்சித்தலைவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், முப்படையினர் மற்றும் யுத்தத்தின் போது, உயிரிந்த இராணுவ வீரர்களின் உறவினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், இவ்வருடம் குறித்த நினைவு தினத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கலந்து கொள்ளவுள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவிய சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில்; தான் இம்முறை இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அரச தலைவன் என்ற ரீதியில் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு செலியூட் அடிப்பேன் எனவும், அது ஒரு ஒழுக்க முறை என்றும் இதில் அரசியல் பக்கச்சார்பு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...