follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இன்னும் அரச இயந்திரம் சரியாக இயங்கவில்லை -எஸ்.பி.

இன்னும் அரச இயந்திரம் சரியாக இயங்கவில்லை -எஸ்.பி.

Published on

இன்னும் அரச இயந்திரம் சரியாக இயங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி.திஸாநாயக்க குற்றஞ்சாட்டுகிறார்.

ஜனாதிபதி எவ்வளவோ முயற்சித்தும் அரசாங்க இயந்திரத்தின் குறைபாடுகள் காரணமாக சில செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...