follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1யானைக்கு இரையானதா மொட்டு?

யானைக்கு இரையானதா மொட்டு?

Published on

அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான அமைச்சர்கள் பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு சென்றுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலர் அரசாங்கப் பதவிகளைப் பெற்று இரண்டு அல்லது மூன்று நாட்கள் கட்சித் தலைமையகத்திற்குச் சென்றதாகவும், பின்னர் அவர்கள் செல்லவில்லை என்றும், மேலும் சிலர் பதவிகளைப் பெற்ற பின்னர் கட்சித் தலைமையகத்திற்குச் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் பொஹொட்டுவவில் அரசியல் விவகாரங்களில் இருந்து விலகி இருப்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அதிக தொடர்புகளை வைத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...