follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு குறித்து அறிவிப்பு

தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு குறித்து அறிவிப்பு

Published on

தற்போதுள்ள எரிபொருள் கோட்டாவில் மாற்றம் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை தொடர்ந்து பராமரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்யும் திறன் ஆகியவற்றை கருத்திற்கொண்டு எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை பேண உத்தேசித்துள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...