follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்கைபேசியால் 19 பேரின் உயிரை பலியெடுத்த மாணவி

கைபேசியால் 19 பேரின் உயிரை பலியெடுத்த மாணவி

Published on

சமீபத்தில் கயானா வே பள்ளியின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்கி இருந்த 19 மாணவர்கள் உயிரிழந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

மாணவி ஒருவர் வேண்டுமென்றே தீ வைத்ததாக பாடசாலை நிர்வாகம் கூறுகிறது.

காரணம் அவரது கைத்தொலைபேசியை ஆசிரியை ஒருவரும், விடுதி காப்பாளரும் எடுத்துச் சென்றமையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பழிவாங்கும் வகையில், குறித்த மாணவி விடுதிக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளது.

திங்கட்கிழமை (22) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மாணவிகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர், அவர்களில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...