follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1ஜனாதிபதி ஜப்பானில் பனாகல நா தேரரை சந்தித்தார்

ஜனாதிபதி ஜப்பானில் பனாகல நா தேரரை சந்தித்தார்

Published on

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) ஜப்பானின் சவாராவில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவரான ஜப்பான் பிரதம சங்கநாயகத்தை சந்தித்து கலந்துரையாடினார்.

1984 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, ஜப்பானில் உள்ள ஒரே தேரவாத பௌத்த விகாரையான சவாராவில் உள்ள லங்காஜி கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், ஜப்பானில் தேரவாடா பகோடா கொண்ட ஒரே கோயில் லங்காஜி கோயில் ஆகும்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்தபோது ஒருமுறை இந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானி  சாகல ரத்நாயக்க, கலாநிதி துன்ஹிட்டியவ தம்மாலோக தேரர் மற்றும் ஜப்பானில் உள்ள விகாரையில் பணிபுரியும் கொஸ்வத்தே பாலித தேரர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு...