follow the truth

follow the truth

June, 26, 2025
Homeஉள்நாடுபொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு

Published on

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வழங்கிய விசேட பொது மன்னிப்பின் கீழ் பல கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

அரசியலமைப்பின் 34 வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்த சிறப்பு அரச மன்னிப்பு கிடைக்கும். இந்த ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு இந்த வருடம் மே மாதம் 22 ஆம் திகதி வரை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கு மாத்திரமே பொருந்தும் என மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் (ஊடகப் பேச்சாளர்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் நாளை (3) நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானியாக

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில...

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் கைது

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தா இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துகளை...

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர்...