follow the truth

follow the truth

September, 3, 2025
HomeTOP1அநுராதபுரம் செல்லும் பக்தர்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு

அநுராதபுரம் செல்லும் பக்தர்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு

Published on

பொசன் நோன்மதி முன்னிட்டு அநுராதபுரம் புனித நகருக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற இடங்களில் டைவிங் செய்வதை தடுக்க தேவையான விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

போதைப்பொருள் மற்றும் மதுபானத்துடன் பயணிப்பவர்களிடமும் விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புனித நகரம் தொடர்பான குப்பைகளை உரிய முறையில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அநுராதபுரம் நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் நுவன் குலதுங்க பக்தர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக இன்று இரண்டு விசேட ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...