மண்சரிவு அபாய எச்சரிக்கை

498

மழை கடந்த 24 மணி நேரத்தில் மி.மீ. 75ஐ தாண்டியிருப்பதால், தொடர்ந்து மழை பெய்தால், நிலச்சரிவு, பாறை சரிவு, மண் சரிவு போன்ற அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஒரு அறிக்கையில், ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹல மற்றும் பாலிந்தநுவர பிரதேசங்களை மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக முன்னர் குறித்த நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here