follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பருவ மழையுடன் டெங்கு பரவல் அதிகரிக்க வாய்ப்பு

பருவ மழையுடன் டெங்கு பரவல் அதிகரிக்க வாய்ப்பு

Published on

எதிர்வரும் பருவமழையுடன் டெங்கு நோய் பரவல் அதிகரிக்க கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜூன் 14, 15, 16 ஆம் திகதிகளில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் 72 அலுவலகங்களை உள்ளடக்கி விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக சுகாதார அமைச்சு, ஆயுதப்படை மற்றும் காவல்துறையினரின் ஆதரவைப் பெற்றுள்ளதுடன், வீடுகளில் சோதனைகள் மற்றும் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...