follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1ரணிலுக்கு சஜித் சவால்

ரணிலுக்கு சஜித் சவால்

Published on

முடிந்தால் இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்த்தி முழுமையாக ஆதரிக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

தேர்தலில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும், “உதாவக அரமுன” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனி ஆசனத்தில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிட்டதில் ஆச்சரியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்பட்டால் ஜனாதிபதியின் கதி என்னவென்பதை தாம் நன்கு அறிவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...

இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று(09) முதல் பல விசேட ரயில் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம்...

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...