follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP1டயானாவின் எம்பி பதவி நிலைக்குமா? - தீர்ப்பு இன்று

டயானாவின் எம்பி பதவி நிலைக்குமா? – தீர்ப்பு இன்று

Published on

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற நிலைப்பாட்டை சவால் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தீர்மானம் இன்று (06) அறிவிக்கப்படவுள்ளது.

குறித்த உறுப்பினர் பிரித்தானியாவின் பிரஜை என மனுவில் உண்மைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இந்த நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற பதவியை வகிக்க தகுதியற்றவர் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியாகாத வகையில் ஆணை பிறப்பிக்குமாறு சமூக ஆர்வலர் அவுஷல ஹேரத் மனு தாக்கல் செய்திருந்தார்.

குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த மனு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்படும் என்று நம்புகிறேன்” – வோல்கர் டர்க்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்...

கெஹெலிய வழக்கில் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள்...

கொழும்பு பங்குச் சந்தைகள் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (26) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு...