follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1பேரூந்து - லொறி நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் காயம்

பேரூந்து – லொறி நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் காயம்

Published on

கொழும்பு – அவிசாவளை வீதியில் எம்புல்கமவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியில் பயணித்த பேரூந்தும் லொறியும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...