எட்டு கோடி பெறுமதியான ரோபோக்கள் துருப்பிடித்தன

521

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் 2020 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட நான்கு ரோபோ இயந்திரங்கள் உட்பட ரோபோட்டிக்ஸ் சிறப்பு மையத்தை ஆரம்பிப்பதற்காக இந்த மையம் செயல்படாததால் பழுதடைந்து வருகிறது.

கடவுச்சொற்கள் (Passwords) சேர்க்கப்பட்டுள்ளதால் சில மென்பொருட்களை இயக்க முடியாது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இம்மையத்தை (இரண்டு வருட காலத்திற்கு) நடத்துவதற்கு பணியமர்த்தப்பட்டுள்ள நிர்வாக அதிகாரிக்கு மாதம் ஏழு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாவிற்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here