மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம்

659

மேல் மாகாணத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தொடருந்து பயண பருவச்சீட்டு உள்ளவர்கள் மாத்திரம் குறித்த தொடருந்துகளில் பயணிக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகளும் ஆரம்பிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here