follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இந்தியாவின் ஆதரவை அமெரிக்கா பாராட்டுகிறது

இந்தியாவின் ஆதரவை அமெரிக்கா பாராட்டுகிறது

Published on

சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளில் இந்தியா வழங்கிய தீவிர ஆதரவு மிகவும் முக்கியமானது என அமெரிக்க திறைசேரியின் செயலாளர் திருமதி ஜேனட் யெலன் (Janet Yellen) தெரிவித்தார்.

வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில் உச்சி மாநாட்டில் ஜேனட் யெலன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த ஆறு மாதங்களில், ஜேனட் யெலன், அமெரிக்காவும் இந்தியாவும் பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், வளரும் நாடுகளில் உள்ள கடன் நெருக்கடி பெரிய பொருளாதார வளர்ச்சி விகிதம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு விரிவான கடன் நிவாரணம் வழங்க இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது, ஆனால் இலங்கையின் அவசர கால சூழ்நிலைக்கு ஆதரவளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜேனட் யெலன் அங்கு கூறியுள்ளார்.

சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தியா எடுத்துள்ள தீவிர நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என ஜேனட் யெலன் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...