follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தேங்காய் எண்ணெய் விலை உயரும் சாத்தியம்

தேங்காய் எண்ணெய் விலை உயரும் சாத்தியம்

Published on

பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலையை அதிகரிக்கத் தயாராக இருப்பதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய பிரச்சாரம் தெரிவித்துள்ளது.

சந்தையில் தற்போது தேங்காய் ஒன்று 120, 130 ரூபா என அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதன் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

தேங்காய் விலை அதிகரித்துள்ள போதிலும் வழங்கல் வினைத்திறன் காரணமாக சந்தையில் தேங்காய் எண்ணெய் நியாயமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சந்தைக்கான விநியோகத்தை சீர்குலைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிப்பதே இந்த குழுவின் நோக்கம் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...